
கொடுத்தும் பெற்றும்
தொல்லைசூழ் வாழ்கை
உன்னிடம் இல்லை
உனக்கு என்னிடமும்
முழுமையான காதல்!
மனம்விட்டுப் பேசும்வரை
மற்றவன் என்னைவிட
நிம்மதியாயிருக்கிறான்(?)
கொடுத்த காசு
பெற்ற பணம்
தீரா நோய்க்குப்
பெயர்
”தேவை”!!!!!
விட்ட பழக்கங்கள் விடுவதேயில்லை
இன்னொருமுறையும் தொற்றியது
இந்தமாதிரி கவிதைப்பழக்கம்!???

0 comments:
Post a Comment