மானிடராய், கூன் குருடு செவுடு பேடு நீங்கி, ஞானமும் கல்வியும் கற்று என்பதை நேரடியாய் பொருள் கொள்வது பள்ளிப்படிப்பில் மட்டுமே சரி! ஆனால் நிஜவாழ்வில் இவை அடிக்கடியும், நான் லீனியராய் முன்ன பின்னயும் தேவைப்படுகிறது.
மிகக் குறிப்பாக இவ்வுலகில் சகமனிதர்களுடன் உரசலின்றி வாழ்தல், முதுமை நெருங்கையிலும் மேற்சொன்னவை சரியான விகிதாச்சாரத்தில் நம்மோடு தொடர்பு கொண்டிருப்பது இளமையில் வாழ்கையில் எப்படி அனுகுகிறோமோ அப்படி அமைகிறது போலும்!
ஒவ்வொரு சாலை வளைவிலும் எதிர்பாராத திருப்பங்களை வைத்திருக்கும் வாழ்கையின் மேடுபள்ளங்கள் சமயங்களில் தடுமாறவைக்கிறது. சில சமயங்களில் தடுமாறி விழவைத்து எலும்புகளை உடைத்து படுக்கையில் சாய்த்துப்போட்டு விடுவது என்ன காரணம்?
அசைவற்று கட்டாயமாய் படுத்துக்கொண்டிருக்கையில் பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தது என்று சொன்னவர்களை கேட்டிருப்பீர்கள்! ஏன்?
கடந்து வந்தவைகளையும் கடக்கப்போகிறவைகளையும் எண்ணி கணக்குப்போட்டுப்பார்க்கிற நேரம் அது! அந்தக் கணக்கு பெரும்பாலும் சரியாய் வராது! வரவும் செலவும் முட்டி மோதிக்கொள்ளும்! மனசு மருந்தை காரணம் சொல்லி மயங்கி படுக்கப்போகும்! நிஜத்தூக்கம் வராது!
காய்ச்சலோ கால்முறிவோ, ஓய்வு முடிந்து வந்தவரை விட ஓய்விலிருந்து ஓடிவந்தோரே அதிகம்! சும்மா இருப்பது மனிதனுக்கு மிகச்சிரமமான காரியம் என்று ஓஷோ சொன்னது நினைவுக்கு வருவது குத்திகாட்டுகிற மாதிரி இருக்கிறது!
போதுமே ராத்திரி 1 மணிக்கு யோசித்தது!
நான் தமிழன் என்பதில் எனக்கு கர்வமுண்டு, தமிழனும் தமிழ்நாடும் சுரண்டப்படுவது குறித்த எல்லையற்ற சினத்தோடு! நான் இநதியன் என்கிற இறையாண்மையில் நம்பிக்கையுண்டு, இந்தியாவின் வரைபடம் தொடங்கி ஒருமைப்பாடுவரைக்கும் குழப்பத்தோடு! பதிவுகள் என் நிலைப்பாட்டையும் கேள்விகளையும் உள்ளடக்கியது!
Monday, August 30, 2010
எதுவும் கடந்து போகவில்லை!
Friday, August 13, 2010
அபத்தம்!
இது விளம்பரமா?
சமிபமாக வரும் மேக்ஸ் மொஃபைல் விளம்பரம் - கேனத்த்னத்தின் உச்சமாக உள்ளது!
டோனி, டிவி பார்ப்பவர்களைப் பார்த்து ”என் மொபல்ல அது இருக்கு இது இருக்கு அதனால என்கிட்ட 6 போன திருடிட்டீங்க. இனிமே சொந்தமா வாங்குங்க”ன்னு சொல்றாரு!
என்ன ஐடியான்னே புரியல!
அந்த மொபைல விலைக்கு வாங்கறவன் ஒருத்தன்னா, திருடி வச்சுக்கறவன் 6 பேரா?
பார்க்கற வாடிக்கையளனுக்கு, அந்த ப்ராண்டு ஒரு திருட்டு போகிற போன்தானேன்னு ஒரு எதிர்மறை சிந்தனையோட ஒட்டி வைக்காதா! இதையெல்லாம் கேக்கமாட்டீங்களா மயிலு என்கிற விஜிராம்?
இவனுகளை என்ன செய்யலாம்
விவ்ல்னு ஒரு சோப்பு விள்ம்பரம்
ஒரு மேக்கப் போடாத சாதரண நிறம் உள்ள பொண்ணு ஒரு யோசனையை சொல்லும் முன் அவளுடன் படிக்கும் பையன்களால் நிராகரிக்கப்படுகிறாள்! காரணம் என்னவென்று அவள் புலம்ப, அவளை விட வெள்ளையான ஆனால் மிக லட்சணம் குறைவான திரிஷாவும் இன்னொரு கோன மூக்கியும் அருகே வந்து ”அதுக்குக் காரணம் அழகு” என்கிறார்கள்.
மறுநாள் இந்த சுமார் பெண் அந்த விவல் சோப்பைப் பயன்படுத்தியதால் வெள்ளையாக மாறிப்போய் வருகிறாள். அவளின் அந்த வெண்மை மட்டும் கூடிய தோலைப் பார்த்த ஆண்களாகப்பட்ட இந்த கேணக்.....குழந்தைப் பையன்களும் “ஹே”வென்று உற்சாகமாகிவிருகிறார்கள்.
என்னங்கடா விளம்பரம் பண்றீங்களா இல்ல மொத்த தென்னிந்தியாவையும் நக்கலடிக்கிறீங்களா?
திரிஷா வகையாறா தவிர இங்க நிறம் பிரச்சணை யாருக்கும் இல்லை! ஏன்னா மத்தவங்க யாரும் திரிஷா பண்ற (நடிப்புத்)தொழில் பண்றதில்லை!
இங்க இருக்கற பசங்களும் வெள்ளைத் தோல் பொண்ணுங்க எத சொன்னாலும் லீக் ஆகிடற பசங்க இல்ல!
இல்லல்ல உங்களை இப்படி சிந்திக்க வச்சதே அந்த விளம்பரங்களோட வெற்றின்னு சொல்ற வாயில அவங்க வீட்டு பெண்கள் வசம்ப வச்சு தேய்க்கட்டுமாக!! சொல்லுங்க முரளிதரன் சொல்லுங்க, பதில் சொல்லுங்க!!!
லிகடா
+2 முடித்த அந்த 16 வயது சிறுமிக்கு நல்ல மதிப்பெண்களிருந்தும் அவள் ஆசைப்பட்ட எஞ்ஜினியரிங்
படிப்பு படிக்க முடியாத சூழ்நிலை! அவளுடைய மாற்றாந்தாய் அவளுக்கு பால்ய விவாகம் செய்து வைக்க முயல்கிறாள்! இவள் எப்படியோ தப்பித்து, ஒரு நல்ல உள்ளம் ப்டைத்தவன் ஒருவன் முலம் எங்ஜினியரிங் படிப்பில் சேர்கிறாள்! ஜும் ஜும் ஜும், டொட்ட்டடொய்ங்................ இன்னும் காலேஜ் ஆரம்பிக்கல, புக்கு வாங்கல ஆனா பாருங்க சாமி அந்த 16 வயசு பாப்பா காதல்ல உருகுது, தவிக்குது, அவங்கப்பனும் ”ஆமாண்டி செல்லம் நாங்கூட அதத்தான் யோசிச்சேன்றா”ன்! அதுல வர்ற பாட்டிதான் கில்லாடி 16 வயசு புள்ளை காதலுக்கு அவ்வளவு ஹெல்பு!
+2 படித்தவுடன் என்ன படிக்கலாம்னு புத்தகத்துல தொடர்! இளம் வயது கர்ப்பங்கள் பற்றி கேள்வி பதில்! அதுக்கு பதிலா இங்க +2விற்கு பிறகு எவன காதலிக்கலாமுன்னு ஒரு தொலைக்காட்சி தொடர்!!
என்ன கொடுமைங்க! நாயி பூனைக்கெல்லாம் ப்ளுகிராஸ் இருக்கு, இந்த இளவட்ட பசங்களை இப்படியான ஊடகக் கொடுமையிலிருந்து காப்பாத்த யாருமே இல்லையா!
ஏனுங்ண்ணா,
சுமார் 2லட்சம் பிரதி விக்கற உங்க பத்திரிக்கைல
சிகரெட் விளம்பரம் பண்ணமாட்டீங்க!
மதுபாண விளம்பரம் பண்ண மாட்டீங்க!
ஆனா கோடிக்கணக்கானவங்க பார்க்கற தொலைக்காட்சி தொடர்ல எல்லாவிதமான பஞ்சமா பாதகங்களையும் செய்வீங்க!!!!
வரவேற்பரைக்கு ஆசைப்படாதவங்களோ, இல்ல திரட்டி வெங்கடேசோ இதுக்கு பதில் சொலுங்க!
வாய்தா இல்லாத விமர்சகர்களே
சினிமாவ நீங்க விமர்சனம் பண்றது கொடுமையானது! ஏண்ணா நீங்க வெறும் விமர்சகர்கள் இல்ல! நல்லா சினிமா மற்றும் நாவல் கதை எழுதக்கூடிய படப்பாளிகள்! அப்பிடியே உங்க கதைய எடுத்துட்டுப் போயி ப்ரொடுசர் வூட்டு கதவ அப்பப்போ தட்டுறவங்க! வெளியூர்காரவுக கதை எழுதிட்டு பப்ளிஷர் வூட்டு கதவ தட்டுறவங்க!
நீங்களே படைப்பாளிகள். அதுல இருக்கற கலை எவ்வளவு, வரவு செலவு எவ்வளவுன்னு நல்லா தெரிஞ்சவங்க! நீங்க அடுத்தவன் சினிமால எத தேடுறீங்க! சினிமா வியாபாரமா? சினிமா கலையா?
குறிப்பா ப்ளாக் பக்கத்த நிரப்பறதுக்காகவும் சத்தியமா உங்கொப்புரானே இந்தப்படத்தை நான் பார்த்திட்டேன்னு நிருபிக்கறதுக்காகவும் அந்த்ப் படத்தோட மொத்தக் கதையையும் எழுதறது நியாயமா! அது அடுத்தவன் ஊட்டு சொத்தில்லையா? ஊரான் வூட்டு நெய்யில்லையா?
சரிதாங்க! லாரிகள் ஓடலன்னா காய்கறி விலை ஏறுது! வாத்தியாருக ஸ்ட்ரைக் பண்ணினா பசங்க படிப்பு கெடுது! ஆனா பாருங்க போன வாரம் மொத்த ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்ட்டம் நடத்தியும் டாஸ்மாக்ல வியாபாரம் குறையல!அது மாதிரி இதுவும் ஒரு போதை வியாபாரம்.
பத்து காசு செலவு இல்லாம படத்துல வர்ற சீனு, டையலாக்கு, கதைன்னு ஓசில அடுத்தவன் சொத்த வாரி குடுக்கறீங்க! கொடுத்த வாக்குறுதிய காப்பாத்த வீட்டு வாசல்ல கொண்டு வந்து இறக்கி சோதிச்சுப்பர்த்து கொடுத்துட்டுப்போடா நாயேன்னு சொல்ல முடியாம, இலவச டிவிக்காக சோறு தண்ணி இல்லாம மணிக்கணக்கா வரிசைல நிக்கற ஊரு நம்ம ஊரு! நீங்களும் நடத்துங்க!
சரி, என்ன மாதிரி ஆளுக உங்ககிட்ட சொல்லத்தான் செய்யலாம்! வேறென்ன செய்யறது!
என் கலை நிறைந்த எழுத்தை, நக்கீரன் பரம்பரை எழுத்தை யாரும் நிறுத்த முடியாதுன்னு தார்மீக சினம் கொண்டு நீங்கள் எழுதுங்கள்! ஆனா பாருங்க பல்லாயிரம் வருஷமா இப்படிப்பட்ட வேலைய உங்கள மாதிரி ஆட்கள் நடத்தியிருப்பாங்க போல! அதான் தமிழ்ப் பாட்டன் வள்ளுவன் சொல்றாரு.....
களவினால் ஆகிய ஆக்கம் அளவிளந்து
ஆவது போலக் கெடும்.
அவரு என்னவோ சொல்லிட்டு போகட்டும், நீங்க என்ன சொல்றீங்க செல்வேந்திரன்?
சமிபமாக வரும் மேக்ஸ் மொஃபைல் விளம்பரம் - கேனத்த்னத்தின் உச்சமாக உள்ளது!
டோனி, டிவி பார்ப்பவர்களைப் பார்த்து ”என் மொபல்ல அது இருக்கு இது இருக்கு அதனால என்கிட்ட 6 போன திருடிட்டீங்க. இனிமே சொந்தமா வாங்குங்க”ன்னு சொல்றாரு!
என்ன ஐடியான்னே புரியல!
அந்த மொபைல விலைக்கு வாங்கறவன் ஒருத்தன்னா, திருடி வச்சுக்கறவன் 6 பேரா?
பார்க்கற வாடிக்கையளனுக்கு, அந்த ப்ராண்டு ஒரு திருட்டு போகிற போன்தானேன்னு ஒரு எதிர்மறை சிந்தனையோட ஒட்டி வைக்காதா! இதையெல்லாம் கேக்கமாட்டீங்களா மயிலு என்கிற விஜிராம்?
இவனுகளை என்ன செய்யலாம்
விவ்ல்னு ஒரு சோப்பு விள்ம்பரம்
ஒரு மேக்கப் போடாத சாதரண நிறம் உள்ள பொண்ணு ஒரு யோசனையை சொல்லும் முன் அவளுடன் படிக்கும் பையன்களால் நிராகரிக்கப்படுகிறாள்! காரணம் என்னவென்று அவள் புலம்ப, அவளை விட வெள்ளையான ஆனால் மிக லட்சணம் குறைவான திரிஷாவும் இன்னொரு கோன மூக்கியும் அருகே வந்து ”அதுக்குக் காரணம் அழகு” என்கிறார்கள்.
மறுநாள் இந்த சுமார் பெண் அந்த விவல் சோப்பைப் பயன்படுத்தியதால் வெள்ளையாக மாறிப்போய் வருகிறாள். அவளின் அந்த வெண்மை மட்டும் கூடிய தோலைப் பார்த்த ஆண்களாகப்பட்ட இந்த கேணக்.....குழந்தைப் பையன்களும் “ஹே”வென்று உற்சாகமாகிவிருகிறார்கள்.
என்னங்கடா விளம்பரம் பண்றீங்களா இல்ல மொத்த தென்னிந்தியாவையும் நக்கலடிக்கிறீங்களா?
திரிஷா வகையாறா தவிர இங்க நிறம் பிரச்சணை யாருக்கும் இல்லை! ஏன்னா மத்தவங்க யாரும் திரிஷா பண்ற (நடிப்புத்)தொழில் பண்றதில்லை!
இங்க இருக்கற பசங்களும் வெள்ளைத் தோல் பொண்ணுங்க எத சொன்னாலும் லீக் ஆகிடற பசங்க இல்ல!
இல்லல்ல உங்களை இப்படி சிந்திக்க வச்சதே அந்த விளம்பரங்களோட வெற்றின்னு சொல்ற வாயில அவங்க வீட்டு பெண்கள் வசம்ப வச்சு தேய்க்கட்டுமாக!! சொல்லுங்க முரளிதரன் சொல்லுங்க, பதில் சொல்லுங்க!!!
லிகடா
+2 முடித்த அந்த 16 வயது சிறுமிக்கு நல்ல மதிப்பெண்களிருந்தும் அவள் ஆசைப்பட்ட எஞ்ஜினியரிங்
படிப்பு படிக்க முடியாத சூழ்நிலை! அவளுடைய மாற்றாந்தாய் அவளுக்கு பால்ய விவாகம் செய்து வைக்க முயல்கிறாள்! இவள் எப்படியோ தப்பித்து, ஒரு நல்ல உள்ளம் ப்டைத்தவன் ஒருவன் முலம் எங்ஜினியரிங் படிப்பில் சேர்கிறாள்! ஜும் ஜும் ஜும், டொட்ட்டடொய்ங்................ இன்னும் காலேஜ் ஆரம்பிக்கல, புக்கு வாங்கல ஆனா பாருங்க சாமி அந்த 16 வயசு பாப்பா காதல்ல உருகுது, தவிக்குது, அவங்கப்பனும் ”ஆமாண்டி செல்லம் நாங்கூட அதத்தான் யோசிச்சேன்றா”ன்! அதுல வர்ற பாட்டிதான் கில்லாடி 16 வயசு புள்ளை காதலுக்கு அவ்வளவு ஹெல்பு!
+2 படித்தவுடன் என்ன படிக்கலாம்னு புத்தகத்துல தொடர்! இளம் வயது கர்ப்பங்கள் பற்றி கேள்வி பதில்! அதுக்கு பதிலா இங்க +2விற்கு பிறகு எவன காதலிக்கலாமுன்னு ஒரு தொலைக்காட்சி தொடர்!!
என்ன கொடுமைங்க! நாயி பூனைக்கெல்லாம் ப்ளுகிராஸ் இருக்கு, இந்த இளவட்ட பசங்களை இப்படியான ஊடகக் கொடுமையிலிருந்து காப்பாத்த யாருமே இல்லையா!
ஏனுங்ண்ணா,
சுமார் 2லட்சம் பிரதி விக்கற உங்க பத்திரிக்கைல
சிகரெட் விளம்பரம் பண்ணமாட்டீங்க!
மதுபாண விளம்பரம் பண்ண மாட்டீங்க!
ஆனா கோடிக்கணக்கானவங்க பார்க்கற தொலைக்காட்சி தொடர்ல எல்லாவிதமான பஞ்சமா பாதகங்களையும் செய்வீங்க!!!!
வரவேற்பரைக்கு ஆசைப்படாதவங்களோ, இல்ல திரட்டி வெங்கடேசோ இதுக்கு பதில் சொலுங்க!
வாய்தா இல்லாத விமர்சகர்களே
சினிமாவ நீங்க விமர்சனம் பண்றது கொடுமையானது! ஏண்ணா நீங்க வெறும் விமர்சகர்கள் இல்ல! நல்லா சினிமா மற்றும் நாவல் கதை எழுதக்கூடிய படப்பாளிகள்! அப்பிடியே உங்க கதைய எடுத்துட்டுப் போயி ப்ரொடுசர் வூட்டு கதவ அப்பப்போ தட்டுறவங்க! வெளியூர்காரவுக கதை எழுதிட்டு பப்ளிஷர் வூட்டு கதவ தட்டுறவங்க!
நீங்களே படைப்பாளிகள். அதுல இருக்கற கலை எவ்வளவு, வரவு செலவு எவ்வளவுன்னு நல்லா தெரிஞ்சவங்க! நீங்க அடுத்தவன் சினிமால எத தேடுறீங்க! சினிமா வியாபாரமா? சினிமா கலையா?
குறிப்பா ப்ளாக் பக்கத்த நிரப்பறதுக்காகவும் சத்தியமா உங்கொப்புரானே இந்தப்படத்தை நான் பார்த்திட்டேன்னு நிருபிக்கறதுக்காகவும் அந்த்ப் படத்தோட மொத்தக் கதையையும் எழுதறது நியாயமா! அது அடுத்தவன் ஊட்டு சொத்தில்லையா? ஊரான் வூட்டு நெய்யில்லையா?
சரிதாங்க! லாரிகள் ஓடலன்னா காய்கறி விலை ஏறுது! வாத்தியாருக ஸ்ட்ரைக் பண்ணினா பசங்க படிப்பு கெடுது! ஆனா பாருங்க போன வாரம் மொத்த ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்ட்டம் நடத்தியும் டாஸ்மாக்ல வியாபாரம் குறையல!அது மாதிரி இதுவும் ஒரு போதை வியாபாரம்.
பத்து காசு செலவு இல்லாம படத்துல வர்ற சீனு, டையலாக்கு, கதைன்னு ஓசில அடுத்தவன் சொத்த வாரி குடுக்கறீங்க! கொடுத்த வாக்குறுதிய காப்பாத்த வீட்டு வாசல்ல கொண்டு வந்து இறக்கி சோதிச்சுப்பர்த்து கொடுத்துட்டுப்போடா நாயேன்னு சொல்ல முடியாம, இலவச டிவிக்காக சோறு தண்ணி இல்லாம மணிக்கணக்கா வரிசைல நிக்கற ஊரு நம்ம ஊரு! நீங்களும் நடத்துங்க!
சரி, என்ன மாதிரி ஆளுக உங்ககிட்ட சொல்லத்தான் செய்யலாம்! வேறென்ன செய்யறது!
என் கலை நிறைந்த எழுத்தை, நக்கீரன் பரம்பரை எழுத்தை யாரும் நிறுத்த முடியாதுன்னு தார்மீக சினம் கொண்டு நீங்கள் எழுதுங்கள்! ஆனா பாருங்க பல்லாயிரம் வருஷமா இப்படிப்பட்ட வேலைய உங்கள மாதிரி ஆட்கள் நடத்தியிருப்பாங்க போல! அதான் தமிழ்ப் பாட்டன் வள்ளுவன் சொல்றாரு.....
களவினால் ஆகிய ஆக்கம் அளவிளந்து
ஆவது போலக் கெடும்.
அவரு என்னவோ சொல்லிட்டு போகட்டும், நீங்க என்ன சொல்றீங்க செல்வேந்திரன்?
Tuesday, August 3, 2010
களவாணிகள் வாழ்க!
ஆக இனிமே பண்ணடாப்பு(+2) படிக்கற புள்ளைய பம்பு செட்டு ரூமுக்குள்ள தள்ளிகிட்டு போறது ஹீரொயிசம் இல்லையா?
பிரமாதம்டா ராசா! மஜித் மஜிதி, மக்மல்ப்னு இந்தியாவ விட கொடுமையான நாட்டு இயக்குனர்கள் படத்துக மத்தில இந்திய அல்லது தமிழ்நாடு பிரதிநிதிதுவமா களவாணிய வப்பமா? ஏங்க ஐயா கதை களத்தை கிராமமா வச்சா போதுமா ஒரு காட்சியாவது வாழ்முறைய பிரதிபலிக்க வேண்டாமா?
________________________________________________
இன்னொரு கண்றாவிய கவணிக்கனும்!
கஞ்சா உட்பட பல போதை பொருட்கள் தடையில்லாம கிடைச்ச அந்த காலத்துல படம் எடுத்த இயக்குனர்கள் கடுமையான சமூக அக்கறை மற்றும் குடுமப அமைப்ப தொந்திரவு செய்யாத படங்கள் கூடவே தேசபக்தி பற்றியெல்லாம் படம் எடுத்தாங்க!
இப்ப போதை பொருள் சம்பந்தப்ப்பட்டாலே கடுமையான நார்கோட்டிக்ஸ் ஆக்ட்ல போட்டு பூட்டிருவாங்க! இப்ப இந்தக்காலத்துல நம்மாளுக எடுக்கற படத்துல பருத்திவீரன்னு பொறந்த்தலருந்து கடைசிவரைக்கு ஒரு தீயசக்தியாவே வாழ்ந்தவனப்பத்தி ஒரு படம்.
ரெயின்போ காலனின்னு தத்தாரியா சுத்துனப்பவும் குடும்பத்துக்கு பயனில்ல, திருந்தி வேலைக்கு போனப்பவும் மெண்ட்டலாகி குடும்பத்துக்கு பயனில்லாத ஒருத்தனப்பத்தி ஒரு காவியம் படைச்சிருக்காங்க!
இதுக்கெல்லாம் கூட்டம் அம்முது! ஆக வாழ்கை முறையும் மாறிடுச்சா! ஆமா இவங்க கணிப்புக்கு கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்ககுமான ஒற்றுமை குளியலறைக்கும் கழிவறைக்கும் இன்னும் கதவு இருக்கு! அப்படித்தானா?
என்ன செய்ய? புரொடக்ஷன் பாய் தொடங்கி, டைரக்டர். அசிஸ்டெண்ட் டைரக்டர், புரொடக்ஷன் மேனேஜர், மேக்கப், காஸ்ட்யூமர்னு சினிமாவ வாழ்கையா நினைச்சு வாழ்றவனுக்கு நேரடியாகவும்; ப்ளாக்ல டிக்கட் விக்கறவன் மற்றும் சினிமாவ ரொம்ப தெரிஞ்சா மாதிரியே விமர்சனம் எழுதறவனுக்கு மறைமுகமாகவும் சினிமாதானே சோறு போடுது!
________________________________________________
ஒரு எலக்ட்ரிக் சிந்தனை:-
கடந்த வருடங்கள்ல 10வது மற்றும் +2வில் அதிகமான மார்க்ககளை எடுத்த மாணவ மாண்வைகளை நிறைய பேட்டிகள் எடுத்து டிவில போடலாமே!
விஷேச தினங்களுக்கு புகழ் பெற்ற நடிகர்க்ளோட அந்த மாணவர்களோட படிப்ப பத்தி மட்டும் பேசலாமே!
ரிலிசன்னிக்கு நடிகனோட கல்யாண மண்டபத்துல ஓசி டிக்கட்டுக்கு அலையும் கூட்டத்துக்குள்ள விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களும் இருக்காங்க!
மூன்றாம் உலகநாடான இந்தியாவுக்கு நிறைய ஆக்கசக்திகள் தேவை! அறிவாளிகள் தேவை! ஆனா இவனுகளுக்கு மூளைய கழட்டிப் போட்ட ரசிகனுக தேவை!
______________________________________________________
எங்க ஊரு பல்லடத்துக்கு போய் வேறு வேலையாக திருப்பூர் & கோயம்புத்தூர் போனேன்!
துணைமுதல்வர் வர்றாருன்னு தார் ரோட்டுல இரண்டு பக்கமும் குழி போட்டு எக்கசக்க அலங்கார வளைவுகள் வச்சிருக்காங்க! பயங்கர ட்ராபிக் ஜாம்! சென்னையா இருந்த எதிர்கட்சி வேலை பார்க்கும், ஆனா ஊருகள்ல மூச்சு விட முடியாது! பின்னிடுவாங்க!
____________________________________________
பல்லடத்துலருந்து கோவைக்கு அரசு பஸ்ஸுல ஏறினேன். எக்ஸ்ப்ரஸுன்னு சொல்லி 13ரூவா டிக்கட் வாங்கினாங்க! ஆனா எல்லா ஸ்டாப்பிங்கும் நிக்குது! ஒரே ஒரு இளைஞர் குரல் கொடுக்கிறார், ஆனா நடத்துனர் அவர புறக்கணிக்கிறார். மத்தவங்க யாரும் கண்டுக்கற மாதிரி தெரியல. எனக்கு சுத்தமா இந்த விவரம் முழுசா புரியலன்னாலும் அந்த அத்துவான புரட்சிக்காரனுக்கு ஆதரவா நடத்துனர நானும் சில லாஜிக் கேள்வி கேட்டேன்! பிற பயணிகளுக்கு காதுல விழற மாதிரி ”விழிப்புணர்ச்சி இல்லாத கூட்டம் இது, யாரு வேனா ஏமாத்தலாமுன்னு” ஒரு லக்சரும் கொடுத்தேன். பட், வெரி பேட் லக்!!! துண்டு பிரசுரம் கொடுக்கற பிச்சைக்காரனுக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ் கூட இல்லை!
கடைசியா அந்த புரட்சிக்கார நண்பர் சொல்றாரு “லட்சுமி மில்லுல பசங்க பஸ்ஸ நிறுத்தி டிரைவர் கண்டக்டர உதைக்கறாங்கன்னு கம்பிளைண்ட் கொடுக்கறாங்க, இப்பிடியே இவுங்க பண்ணிட்டிருந்தா அவ்ங்க உதைக்காம என்ன பண்ணுவாங்க?”!
கரெக்ட்டுதான் !
__________________________________
பூமலூருல எங்க மச்சான் வீட்டுக்கு போனேன் சுயம்புவா உருவான பாடகர் மற்றும் பாடலாசிரியர். பின்னி பிசிறெடுத்தார் ஹேண்டிகேம்ல புடிச்சாந்துருக்கேன், விரைவில் யுட்யுபில் ரிலிஸ்!
முக்கியமா அவரு தம்பி மகள் 10வது படிக்கும் பிரியங்கா பிரமாதமா பாடினாள். சூப்பர் சிங்கர்ல கல்ந்துகிட்டு பாதில 10வது பரிட்சை முக்கியம்னு போட்டிலருந்து விலகிட்டாள். அந்தம்மா பாட்டும் யுட்யுபில் உலகம் ரசிக்கட்டுமாக!
_______________________________________
என் கம்ப்யூட்டர் அறிவே, சொந்தமா பைக் ஓட்டி பழகுன அளவுதான் இருக்கும்! ஆனாலும் என்னையும் நம்பி புதுசா லேப்டாப் வாங்கின எங்கண்ணன் 2 நாள் பாடம் கத்துகினாரு! 55ஆயிரத்துக்கு டெல் ஸ்டுடியோ வாங்கியிருக்கார், வித்தவன் ஏதோ ஊரு பேரு தெரியாத கார்ட்லெஸ் மௌஸ் கொடுத்து அல்வா கிண்டியிருக்கான்! கிளப்பிவிட்டுட்டு வந்திருக்கேன்!
___________________________________________
நீண்ட நாள் கழித்து பழைய நண்பர்களை சந்தித்தேன்! எவ்வள்வோ மாறிட்டாங்க! நான் மாறலங்கற நோயையை எப்படியோ மறைச்சு சென்னைக்கு தப்பிச்சு வந்துட்டேன்!
____________________________________________________
எங்க இன்னொரு அக்கா கலைவாணிக்கு +2 படிக்கிற பொண்ணு அபி, அநியாயத்துக்கு நல்ல மார்க் எடுக்கறா! எப்படியாவது எங்க குடுமப வட்டத்துலர்ந்து இன்னொரு டாக்டர் வரனும்னு வெறியா இருக்கேன். புள்ளைய பயமுறுத்தாம அட்வைஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். அவளுக்கு அடுத்து யுகேஜி படிக்கற பையன் கவின், புத்தகத்த கிழிக்கறத வழக்கமா வச்சிருந்தாலும் எல்லா பாடத்துலயும் 100க்கு 100 மார்க்!
அக்கா கலப்பு திருமண்ம் ஒரு காரணமா இருக்குமோ?
_______________________________________________
கோவையில பதிவர், பஸ் தலைவி மயில் தலைமையில பதிவர்கள் சஞ்சய் மற்றும் செல்வேந்திரனை சந்திச்சேன். சஞ்சய் எதுக்கும் அசர மாதிரி ஆளேயில்ல!தெளிவா அடிச்சு விளையாடறார், ஒன்னும் பேசமுடியாம சைன்யத்தை சுருட்டி பாக்கட்டுல போட்டு எடுத்துட்டு வந்துட்டேன்.
செல்வேந்திரன் சாத்தான்குளத்துலருந்து கிளம்பும்போது அவங்கப்பா “மகனே, கோவையின் ஊடகத்துறைய எப்படியாவது காப்பாத்துன்னு “ சொல்லி அனுப்பியிருப்பார் போல! வாலியை கொல்லும் ராமனாக உருவெடுத்து சக்கரமா சுத்தற வழில அப்படியே எனக்கு ஒரு ஆட்டோகிராப் இடைவெளியை பகிர்ந்துகொண்டார்.
விஜிராம் என்கிற மயிலு எங்க ஊரு பொண்ணு, சொல்ல ஒன்றுமில்ல!, சமீபத்துல விளையாட்டா தன் எஸ்ஏபி, எக்ஸ்போர்ட் வேலை தொடங்கி வலைப்பூவுல ஒரு டுபாக்கூர் பதிவரோட முகத்திரைய ம்கிழிக்கற வரக்கும் பல வேலைகளை ஜாலியாவே செய்துகிட்டுருக்காங்க!
”மாப்பிள்ள ராம்கோபால் உனக்கு ஒரு வரம் தாயே, ரெம்ப லொல்லு பண்ணாதீங்கன்னு” நான் சொன்ன அறிவுரைக்கு “ஒரு தடவ பார்த்துட்டு கருத்து சொல்லாதீங்கன்ணானு பதில் கருத்து வந்த்து! அதனால நானும் ராம்கோபாலும் அடுத்த முறை பாலகாட்டுல சந்திக்கறதா முடிவெடுத்துருக்கோம்!
விஜி-ராம் வாரிசுகள் பப்பு வர்ஷா வழக்கம் போல் பல ஆச்சர்யங்களை அள்ளிவீசிக்கொண்டேயிருந்தார்கள்! கொஞ்சுவதரற்குத்தான் நேரமில்லை. விஜி & ராமிடம் பல பாசமலர் டைலாக்குகளை போட்டு அடுத்த முறை பல்லடத்துக்கு எங்க ஊட்டுக்கு வர்றேன்னு அவங்க வாக்கு கொடுக்கற அளவு பேசிட்டு வந்திருக்கேன். ஆனா....பைஃனல் பஞ்ச் டைலாக்குல விஜி “அதெல்லாம் ராம் நல்லா வாக்கு கொடுப்பார் “ என்று என் கொஞ்ச நம்பிக்கையையும் உடைத்து ஆட்டோ ஏற்றி அனுப்பினார்.
செய்தி பழசுதான், நான் குறிப்பிட்ட அந்த டுபாக்கூர் பதிவர நான் என்னவோ இலக்கிய சாம்ராட், புத்திசிகாமணின்னெல்லாம் நினைச்சிட்டிருந்தேன்! பிறபாடுதான் மயில் மற்றும் ஏனைய பதிவர்கள் மூலமா அந்தாளு அதிபயங்கர ஜாதி வெறியன், படு ஜொள்ளன்னு தெரிய வந்தது. குறிப்பா ஈழம் தொடர்பான விஷயங்கள பகிர்ந்துக்க நான் அவர அழைச்சப்ப அவருக்கு ஏதோ எக்கசக்க உலக்வேலைக்கு நடுவே பேசற மாதிரியே பேசுவாரு! ஆனா அந்த பார்ட்டி பெண் பதிவர்கள் பலருக்கு தினமும் தவறாமல் ஒன்று முதல் நாலைந்து எஸ்எம்எஸ் அனுப்பிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு ”நீங்க ஏங்க எனக்கு பதில் எஸ்எம்எஸ் அனுப்பல்ல? நீங்க எவ்வளவு அழகாயிருக்கீங்க தெரியுமான்னு” ஜொள் கால் அடிச்சிகிட்டிருந்திருக்கான்! கொடுமைங்க அவன் போயி ஒரு புத்தி சிகாமணி, சமூக அக்கறை உள்ள அளுன்னு நான் நம்பிகிட்டிருந்தேனே!!!
_______________________________________________________________________
பல்லடத்தில் பதின் பருவங்களில் எங்கள் ஜமா நின்று பேசிய இடங்களை நெடுஞ்சாலை கையகப்படுத்தியிருக்கிறது.இனி அதேமாதிரி நின்னா சங்குதான்.. தவிர நண்பர்கள் பலரும் பலவிதமான கார்களை வாங்கிவிட்டார்கள். நானோ பஸ்ஸில் ரயிலில் போகிறேன். என்னுடையது திரைத்துறை என்கிற ஹோதாவில் வண்டி ஓடுகிறது.
அங்காடித்தெரு என்கிற பெயரில் சிக்னலில் சவலை பிள்ளையைக் காட்டி வசந்த பாலன் பிச்சை எடுத்த கதை குறித்த கடும் முரன்பாடே இதன் காரணம்!! நின்னுகிட்டேயிருந்தா கால்ல நோய் வருமாம்! திரு வசந்தபாலன் விதிவிலக்கா படுத்துகிட்டேயிருக்கறவனுக்கும் , உக்கார்ந்துகிட்டேயிருக்கறவனுக்கும் நோய் வரும்! நீங்க காட்டுன அந்த கூட்டத்துலருந்துதாங்க சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி முதல் பல தொழில் அதிபர்கள் உருவாகியிருக்காங்க! கடினமான வேலை, குறைவான வசதிகள்தான் பல சாதனையாளர்களை உருவாக்கியிருக்கு! வேலை செய்யறவனையும் சோம்பேறியாக்க்றதுக்கு ஒரு சினிமா! அத அவர்டுக்கு மறக்காம அனுப்புங்க! நரகல்ல இந்தியன் விழுந்ததுக்கு போன வருஷம் ஆஸ்கார் கொடுத்தாங்க! சோத்துக்கு சாகிறவன், சுயநல முதலாளின்னு தமிழனப் பத்தி நிறைய சொல்லியிருக்கீங்க! உங்களூக்கும் கொடுத்தாலும் கொடுப்பாங்க! ஷகிலா படத்துல காமம், இவரு படத்துல பரிதாபம்.......மிகை!!!
என்னுடையது முதலாளி மற்றும் தொழிலாளர்கள்னு இருபக்க பரிமாணத்தையும் வெளிப்படுத்தும், நுற்றுக்கு நூறு கமர்ஷியல் படம். நிச்சயமா துணிஞ்சு “ஏய் எங்க தமிழ் பண்பாட்டையும், வாழ்முறையையும் பற்றிய படம்டா!” என்று மார்தட்டி கொள்ளலாம்! இது இப்ப ரெடி பண்ணினது! காரணம், திருப்பூர் கோவையில் வெளியூரிலிருந்து அட்வாண்ஸ் கொடுத்து ஆளுகளை கூட்டி வந்து வீடுகட்டி தங்க வச்சு கவணிச்சுகிட்டாலும் அட்வான்ஸ் பணத்தோட எஸ்கேப் ஆகிட்டு, அவங்க ஊருல போயி ”கட்டி வச்சு அடிக்கிறாங்க, கைய புடிச்சு இழுக்கறாங்கன்னு” பொய் சொல்லிட்டு மறுபடியும் அங்க சோம்பேறிகளா அலையற ஆட்கள், அவர்களால் நஷ்டப்பட்ட முதலாளிகள் பற்றிய விவரம் பலதும் நான் அறிவேன். அப்படி நான் எழுதியுள்ள ஒரு நல்ல படத்தை தயாரித்த பெருமையை தட்டிச் செல்லும் தயாரிப்ப்பாளர் இரண்டு பேரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.இந்த வருஷ் கடைசிக்குள்ள கலக்குவோம்!
வசந்தபாலன் மாதிரி இன்னும் நாலு பேர் படம் எடுக்கனும் அப்பதான் தமிழ்லயும் மலையாளத்து “வரவேழ்பு” மாதிரி படம் வரும்! கண்டிப்பா பாருங்க! அதே மாதிரி “வெள்ளானகளோட நாடு” இப்ப பிரியதஷன் கட்டாமீட்டான்னு ஒரு இந்தி கடிய எடுத்திருக்காரே, அதன் ஒரிஜனல் வெர்ஷன்! இந்த இரண்டு படத்துலயும் மோகன்லால் பின்னி பெடலெடுத்துருப்பார்!
_________________________________________
கரண்டு பில்லு ஆப்பு - ஏசியை எடைக்கு வித்தறவேண்டியதுதான்! பெட்ரோல்ல விலைல ஆப்பு - ஒரு சைக்கிள் வாங்கிடவேண்டியதுதான் - அப்படியே உடல் எடைய குறைக்கலாமில்ல!! பர்ஸ் எடையையும் காப்பாத்திக்கலாமில்ல!
____________________________________________________
அது சரி எனக்கோரு டவுட்......
ஏன் டாஸ்மார்க் வாசல்லயே டிரிங் அண்ட் டிரைவ் புடிக்க கூடது?
அடிதட்டு மக்களூக்கு மிகவும் சம்பந்தமான ஆட்டோ கட்டணத்த சரி பண்ணலாமே! தமிழகம் அதுல முன்னோடி இதுல முன்னோட்டின்னு மார்தட்டிக்கறாங்க! ஆட்டோ வாடகை முறைப்படுத்தப்டவில்லை! செய்வீங்களா ஐயா? கலைஞர் ஐயா கொஞ்சம் பார்த்து செய்யுங்கைய்யா! சத்தியமா இந்த விஷ்யத்துல சென்னை மானம் சவுத் இந்தியாவுலேயே ரொம்ப கேவலமா இருக்கு! நீங்க வேனா முதற்கட்டமா ஆட்டோ சங்க தலைவர்களுக்கு கடிதம் எழுதுங்களேன்
_________________________________________
புதிய தலைமுறை புத்தகத்தின் அதீத வளர்ச்சிய தாங்க முடியாது தொடங்கப்பட்ட விகடன் எனர்ஜி பக்கங்கள், இப்ப தினறுது! ஏங்க நிகழ்ச்சி தொக்குப்பளர் கோபியெல்லாம் தொடர் எழுதறாரு! கொடுமைங்க! எல்லாம் இண்டர்நெட்டே சரணம்.
அப்புறம் விகடன்ல அய்யோ பாவங்கற தொனில ஏழையாக இருக்கும் மேல்ஜாதிக்காரர்கள் பற்றி எழுதும் போதும் இட ஒதுக்கீடு பற்றி விஷம் கலந்து எழுதுவது, தலித்துகள் போராட்டங்களைப்பற்றி “தப்பித் தவறி நீயெல்லாம் முன்னேறி எங்களுக்கு சம்மா இருக்க கூடாதுங்கற மாதிரி எழுதறதும் தவிர்க்கலாமே!
வீட்டுக்கு சிக்கன் எடுக்கைல எடைப்போட கோழியிலிருந்து கழிவுகள் கழித்த பின் சிக்கன் எடை 20% வரை எடை குறையும். விகடன் அண்டு குமுதத்தில் சினிமா பக்கங்களை கழிச்ச சிக்கன் கழிவு அளவுதான் விஷயமே தேறும் போல்! அன்பு பதிவர்களே, விகடன் வரவேற்பரையில் இடம் பிடிப்பதை பிறந்ததன் பலனாக நினைத்து அலைய வேண்டாம்! அளவுக்கு மீறீய ஊடகங்கள்! உண்மையான ஜர்னலிசம் செய்யமல் ஏஜன்ஸி மற்றும் செக்ரட்ரியேட் மாமாக்கள் மூலமா செய்தி சேகரிக்கற மனப்பாணமை வளர்ந்துவிட்ட அவங்களுக்கு செய்தி நிறைய வேனும்! அதனால வலைபூ நண்பர்களே முயற்சியே பண்ணாதீங்க, அவங்களே உங்க ப்ளாக்க பத்தி எழுதுவாங்க! செய்திப்பஞ்சம் அந்த அளவு தலைவிரிச்சு ஆடுது!
__________________________________________________
_____________________________________________
பிரமாதம்டா ராசா! மஜித் மஜிதி, மக்மல்ப்னு இந்தியாவ விட கொடுமையான நாட்டு இயக்குனர்கள் படத்துக மத்தில இந்திய அல்லது தமிழ்நாடு பிரதிநிதிதுவமா களவாணிய வப்பமா? ஏங்க ஐயா கதை களத்தை கிராமமா வச்சா போதுமா ஒரு காட்சியாவது வாழ்முறைய பிரதிபலிக்க வேண்டாமா?
________________________________________________
இன்னொரு கண்றாவிய கவணிக்கனும்!
கஞ்சா உட்பட பல போதை பொருட்கள் தடையில்லாம கிடைச்ச அந்த காலத்துல படம் எடுத்த இயக்குனர்கள் கடுமையான சமூக அக்கறை மற்றும் குடுமப அமைப்ப தொந்திரவு செய்யாத படங்கள் கூடவே தேசபக்தி பற்றியெல்லாம் படம் எடுத்தாங்க!
இப்ப போதை பொருள் சம்பந்தப்ப்பட்டாலே கடுமையான நார்கோட்டிக்ஸ் ஆக்ட்ல போட்டு பூட்டிருவாங்க! இப்ப இந்தக்காலத்துல நம்மாளுக எடுக்கற படத்துல பருத்திவீரன்னு பொறந்த்தலருந்து கடைசிவரைக்கு ஒரு தீயசக்தியாவே வாழ்ந்தவனப்பத்தி ஒரு படம்.
ரெயின்போ காலனின்னு தத்தாரியா சுத்துனப்பவும் குடும்பத்துக்கு பயனில்ல, திருந்தி வேலைக்கு போனப்பவும் மெண்ட்டலாகி குடும்பத்துக்கு பயனில்லாத ஒருத்தனப்பத்தி ஒரு காவியம் படைச்சிருக்காங்க!
இதுக்கெல்லாம் கூட்டம் அம்முது! ஆக வாழ்கை முறையும் மாறிடுச்சா! ஆமா இவங்க கணிப்புக்கு கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்ககுமான ஒற்றுமை குளியலறைக்கும் கழிவறைக்கும் இன்னும் கதவு இருக்கு! அப்படித்தானா?
என்ன செய்ய? புரொடக்ஷன் பாய் தொடங்கி, டைரக்டர். அசிஸ்டெண்ட் டைரக்டர், புரொடக்ஷன் மேனேஜர், மேக்கப், காஸ்ட்யூமர்னு சினிமாவ வாழ்கையா நினைச்சு வாழ்றவனுக்கு நேரடியாகவும்; ப்ளாக்ல டிக்கட் விக்கறவன் மற்றும் சினிமாவ ரொம்ப தெரிஞ்சா மாதிரியே விமர்சனம் எழுதறவனுக்கு மறைமுகமாகவும் சினிமாதானே சோறு போடுது!
________________________________________________
ஒரு எலக்ட்ரிக் சிந்தனை:-
கடந்த வருடங்கள்ல 10வது மற்றும் +2வில் அதிகமான மார்க்ககளை எடுத்த மாணவ மாண்வைகளை நிறைய பேட்டிகள் எடுத்து டிவில போடலாமே!
விஷேச தினங்களுக்கு புகழ் பெற்ற நடிகர்க்ளோட அந்த மாணவர்களோட படிப்ப பத்தி மட்டும் பேசலாமே!
ரிலிசன்னிக்கு நடிகனோட கல்யாண மண்டபத்துல ஓசி டிக்கட்டுக்கு அலையும் கூட்டத்துக்குள்ள விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களும் இருக்காங்க!
மூன்றாம் உலகநாடான இந்தியாவுக்கு நிறைய ஆக்கசக்திகள் தேவை! அறிவாளிகள் தேவை! ஆனா இவனுகளுக்கு மூளைய கழட்டிப் போட்ட ரசிகனுக தேவை!
______________________________________________________
எங்க ஊரு பல்லடத்துக்கு போய் வேறு வேலையாக திருப்பூர் & கோயம்புத்தூர் போனேன்!
துணைமுதல்வர் வர்றாருன்னு தார் ரோட்டுல இரண்டு பக்கமும் குழி போட்டு எக்கசக்க அலங்கார வளைவுகள் வச்சிருக்காங்க! பயங்கர ட்ராபிக் ஜாம்! சென்னையா இருந்த எதிர்கட்சி வேலை பார்க்கும், ஆனா ஊருகள்ல மூச்சு விட முடியாது! பின்னிடுவாங்க!
____________________________________________
பல்லடத்துலருந்து கோவைக்கு அரசு பஸ்ஸுல ஏறினேன். எக்ஸ்ப்ரஸுன்னு சொல்லி 13ரூவா டிக்கட் வாங்கினாங்க! ஆனா எல்லா ஸ்டாப்பிங்கும் நிக்குது! ஒரே ஒரு இளைஞர் குரல் கொடுக்கிறார், ஆனா நடத்துனர் அவர புறக்கணிக்கிறார். மத்தவங்க யாரும் கண்டுக்கற மாதிரி தெரியல. எனக்கு சுத்தமா இந்த விவரம் முழுசா புரியலன்னாலும் அந்த அத்துவான புரட்சிக்காரனுக்கு ஆதரவா நடத்துனர நானும் சில லாஜிக் கேள்வி கேட்டேன்! பிற பயணிகளுக்கு காதுல விழற மாதிரி ”விழிப்புணர்ச்சி இல்லாத கூட்டம் இது, யாரு வேனா ஏமாத்தலாமுன்னு” ஒரு லக்சரும் கொடுத்தேன். பட், வெரி பேட் லக்!!! துண்டு பிரசுரம் கொடுக்கற பிச்சைக்காரனுக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ் கூட இல்லை!
கடைசியா அந்த புரட்சிக்கார நண்பர் சொல்றாரு “லட்சுமி மில்லுல பசங்க பஸ்ஸ நிறுத்தி டிரைவர் கண்டக்டர உதைக்கறாங்கன்னு கம்பிளைண்ட் கொடுக்கறாங்க, இப்பிடியே இவுங்க பண்ணிட்டிருந்தா அவ்ங்க உதைக்காம என்ன பண்ணுவாங்க?”!
கரெக்ட்டுதான் !
__________________________________
பூமலூருல எங்க மச்சான் வீட்டுக்கு போனேன் சுயம்புவா உருவான பாடகர் மற்றும் பாடலாசிரியர். பின்னி பிசிறெடுத்தார் ஹேண்டிகேம்ல புடிச்சாந்துருக்கேன், விரைவில் யுட்யுபில் ரிலிஸ்!
முக்கியமா அவரு தம்பி மகள் 10வது படிக்கும் பிரியங்கா பிரமாதமா பாடினாள். சூப்பர் சிங்கர்ல கல்ந்துகிட்டு பாதில 10வது பரிட்சை முக்கியம்னு போட்டிலருந்து விலகிட்டாள். அந்தம்மா பாட்டும் யுட்யுபில் உலகம் ரசிக்கட்டுமாக!
_______________________________________
என் கம்ப்யூட்டர் அறிவே, சொந்தமா பைக் ஓட்டி பழகுன அளவுதான் இருக்கும்! ஆனாலும் என்னையும் நம்பி புதுசா லேப்டாப் வாங்கின எங்கண்ணன் 2 நாள் பாடம் கத்துகினாரு! 55ஆயிரத்துக்கு டெல் ஸ்டுடியோ வாங்கியிருக்கார், வித்தவன் ஏதோ ஊரு பேரு தெரியாத கார்ட்லெஸ் மௌஸ் கொடுத்து அல்வா கிண்டியிருக்கான்! கிளப்பிவிட்டுட்டு வந்திருக்கேன்!
___________________________________________
நீண்ட நாள் கழித்து பழைய நண்பர்களை சந்தித்தேன்! எவ்வள்வோ மாறிட்டாங்க! நான் மாறலங்கற நோயையை எப்படியோ மறைச்சு சென்னைக்கு தப்பிச்சு வந்துட்டேன்!
____________________________________________________
எங்க இன்னொரு அக்கா கலைவாணிக்கு +2 படிக்கிற பொண்ணு அபி, அநியாயத்துக்கு நல்ல மார்க் எடுக்கறா! எப்படியாவது எங்க குடுமப வட்டத்துலர்ந்து இன்னொரு டாக்டர் வரனும்னு வெறியா இருக்கேன். புள்ளைய பயமுறுத்தாம அட்வைஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். அவளுக்கு அடுத்து யுகேஜி படிக்கற பையன் கவின், புத்தகத்த கிழிக்கறத வழக்கமா வச்சிருந்தாலும் எல்லா பாடத்துலயும் 100க்கு 100 மார்க்!
அக்கா கலப்பு திருமண்ம் ஒரு காரணமா இருக்குமோ?
_______________________________________________
கோவையில பதிவர், பஸ் தலைவி மயில் தலைமையில பதிவர்கள் சஞ்சய் மற்றும் செல்வேந்திரனை சந்திச்சேன். சஞ்சய் எதுக்கும் அசர மாதிரி ஆளேயில்ல!தெளிவா அடிச்சு விளையாடறார், ஒன்னும் பேசமுடியாம சைன்யத்தை சுருட்டி பாக்கட்டுல போட்டு எடுத்துட்டு வந்துட்டேன்.
செல்வேந்திரன் சாத்தான்குளத்துலருந்து கிளம்பும்போது அவங்கப்பா “மகனே, கோவையின் ஊடகத்துறைய எப்படியாவது காப்பாத்துன்னு “ சொல்லி அனுப்பியிருப்பார் போல! வாலியை கொல்லும் ராமனாக உருவெடுத்து சக்கரமா சுத்தற வழில அப்படியே எனக்கு ஒரு ஆட்டோகிராப் இடைவெளியை பகிர்ந்துகொண்டார்.
விஜிராம் என்கிற மயிலு எங்க ஊரு பொண்ணு, சொல்ல ஒன்றுமில்ல!, சமீபத்துல விளையாட்டா தன் எஸ்ஏபி, எக்ஸ்போர்ட் வேலை தொடங்கி வலைப்பூவுல ஒரு டுபாக்கூர் பதிவரோட முகத்திரைய ம்கிழிக்கற வரக்கும் பல வேலைகளை ஜாலியாவே செய்துகிட்டுருக்காங்க!
”மாப்பிள்ள ராம்கோபால் உனக்கு ஒரு வரம் தாயே, ரெம்ப லொல்லு பண்ணாதீங்கன்னு” நான் சொன்ன அறிவுரைக்கு “ஒரு தடவ பார்த்துட்டு கருத்து சொல்லாதீங்கன்ணானு பதில் கருத்து வந்த்து! அதனால நானும் ராம்கோபாலும் அடுத்த முறை பாலகாட்டுல சந்திக்கறதா முடிவெடுத்துருக்கோம்!
விஜி-ராம் வாரிசுகள் பப்பு வர்ஷா வழக்கம் போல் பல ஆச்சர்யங்களை அள்ளிவீசிக்கொண்டேயிருந்தார்கள்! கொஞ்சுவதரற்குத்தான் நேரமில்லை. விஜி & ராமிடம் பல பாசமலர் டைலாக்குகளை போட்டு அடுத்த முறை பல்லடத்துக்கு எங்க ஊட்டுக்கு வர்றேன்னு அவங்க வாக்கு கொடுக்கற அளவு பேசிட்டு வந்திருக்கேன். ஆனா....பைஃனல் பஞ்ச் டைலாக்குல விஜி “அதெல்லாம் ராம் நல்லா வாக்கு கொடுப்பார் “ என்று என் கொஞ்ச நம்பிக்கையையும் உடைத்து ஆட்டோ ஏற்றி அனுப்பினார்.
செய்தி பழசுதான், நான் குறிப்பிட்ட அந்த டுபாக்கூர் பதிவர நான் என்னவோ இலக்கிய சாம்ராட், புத்திசிகாமணின்னெல்லாம் நினைச்சிட்டிருந்தேன்! பிறபாடுதான் மயில் மற்றும் ஏனைய பதிவர்கள் மூலமா அந்தாளு அதிபயங்கர ஜாதி வெறியன், படு ஜொள்ளன்னு தெரிய வந்தது. குறிப்பா ஈழம் தொடர்பான விஷயங்கள பகிர்ந்துக்க நான் அவர அழைச்சப்ப அவருக்கு ஏதோ எக்கசக்க உலக்வேலைக்கு நடுவே பேசற மாதிரியே பேசுவாரு! ஆனா அந்த பார்ட்டி பெண் பதிவர்கள் பலருக்கு தினமும் தவறாமல் ஒன்று முதல் நாலைந்து எஸ்எம்எஸ் அனுப்பிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு ”நீங்க ஏங்க எனக்கு பதில் எஸ்எம்எஸ் அனுப்பல்ல? நீங்க எவ்வளவு அழகாயிருக்கீங்க தெரியுமான்னு” ஜொள் கால் அடிச்சிகிட்டிருந்திருக்கான்! கொடுமைங்க அவன் போயி ஒரு புத்தி சிகாமணி, சமூக அக்கறை உள்ள அளுன்னு நான் நம்பிகிட்டிருந்தேனே!!!
_______________________________________________________________________
பல்லடத்தில் பதின் பருவங்களில் எங்கள் ஜமா நின்று பேசிய இடங்களை நெடுஞ்சாலை கையகப்படுத்தியிருக்கிறது.இனி அதேமாதிரி நின்னா சங்குதான்.. தவிர நண்பர்கள் பலரும் பலவிதமான கார்களை வாங்கிவிட்டார்கள். நானோ பஸ்ஸில் ரயிலில் போகிறேன். என்னுடையது திரைத்துறை என்கிற ஹோதாவில் வண்டி ஓடுகிறது.
அங்காடித்தெரு என்கிற பெயரில் சிக்னலில் சவலை பிள்ளையைக் காட்டி வசந்த பாலன் பிச்சை எடுத்த கதை குறித்த கடும் முரன்பாடே இதன் காரணம்!! நின்னுகிட்டேயிருந்தா கால்ல நோய் வருமாம்! திரு வசந்தபாலன் விதிவிலக்கா படுத்துகிட்டேயிருக்கறவனுக்கும் , உக்கார்ந்துகிட்டேயிருக்கறவனுக்கும் நோய் வரும்! நீங்க காட்டுன அந்த கூட்டத்துலருந்துதாங்க சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி முதல் பல தொழில் அதிபர்கள் உருவாகியிருக்காங்க! கடினமான வேலை, குறைவான வசதிகள்தான் பல சாதனையாளர்களை உருவாக்கியிருக்கு! வேலை செய்யறவனையும் சோம்பேறியாக்க்றதுக்கு ஒரு சினிமா! அத அவர்டுக்கு மறக்காம அனுப்புங்க! நரகல்ல இந்தியன் விழுந்ததுக்கு போன வருஷம் ஆஸ்கார் கொடுத்தாங்க! சோத்துக்கு சாகிறவன், சுயநல முதலாளின்னு தமிழனப் பத்தி நிறைய சொல்லியிருக்கீங்க! உங்களூக்கும் கொடுத்தாலும் கொடுப்பாங்க! ஷகிலா படத்துல காமம், இவரு படத்துல பரிதாபம்.......மிகை!!!
என்னுடையது முதலாளி மற்றும் தொழிலாளர்கள்னு இருபக்க பரிமாணத்தையும் வெளிப்படுத்தும், நுற்றுக்கு நூறு கமர்ஷியல் படம். நிச்சயமா துணிஞ்சு “ஏய் எங்க தமிழ் பண்பாட்டையும், வாழ்முறையையும் பற்றிய படம்டா!” என்று மார்தட்டி கொள்ளலாம்! இது இப்ப ரெடி பண்ணினது! காரணம், திருப்பூர் கோவையில் வெளியூரிலிருந்து அட்வாண்ஸ் கொடுத்து ஆளுகளை கூட்டி வந்து வீடுகட்டி தங்க வச்சு கவணிச்சுகிட்டாலும் அட்வான்ஸ் பணத்தோட எஸ்கேப் ஆகிட்டு, அவங்க ஊருல போயி ”கட்டி வச்சு அடிக்கிறாங்க, கைய புடிச்சு இழுக்கறாங்கன்னு” பொய் சொல்லிட்டு மறுபடியும் அங்க சோம்பேறிகளா அலையற ஆட்கள், அவர்களால் நஷ்டப்பட்ட முதலாளிகள் பற்றிய விவரம் பலதும் நான் அறிவேன். அப்படி நான் எழுதியுள்ள ஒரு நல்ல படத்தை தயாரித்த பெருமையை தட்டிச் செல்லும் தயாரிப்ப்பாளர் இரண்டு பேரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.இந்த வருஷ் கடைசிக்குள்ள கலக்குவோம்!
வசந்தபாலன் மாதிரி இன்னும் நாலு பேர் படம் எடுக்கனும் அப்பதான் தமிழ்லயும் மலையாளத்து “வரவேழ்பு” மாதிரி படம் வரும்! கண்டிப்பா பாருங்க! அதே மாதிரி “வெள்ளானகளோட நாடு” இப்ப பிரியதஷன் கட்டாமீட்டான்னு ஒரு இந்தி கடிய எடுத்திருக்காரே, அதன் ஒரிஜனல் வெர்ஷன்! இந்த இரண்டு படத்துலயும் மோகன்லால் பின்னி பெடலெடுத்துருப்பார்!
_________________________________________
கரண்டு பில்லு ஆப்பு - ஏசியை எடைக்கு வித்தறவேண்டியதுதான்! பெட்ரோல்ல விலைல ஆப்பு - ஒரு சைக்கிள் வாங்கிடவேண்டியதுதான் - அப்படியே உடல் எடைய குறைக்கலாமில்ல!! பர்ஸ் எடையையும் காப்பாத்திக்கலாமில்ல!
____________________________________________________
அது சரி எனக்கோரு டவுட்......
ஏன் டாஸ்மார்க் வாசல்லயே டிரிங் அண்ட் டிரைவ் புடிக்க கூடது?
அடிதட்டு மக்களூக்கு மிகவும் சம்பந்தமான ஆட்டோ கட்டணத்த சரி பண்ணலாமே! தமிழகம் அதுல முன்னோடி இதுல முன்னோட்டின்னு மார்தட்டிக்கறாங்க! ஆட்டோ வாடகை முறைப்படுத்தப்டவில்லை! செய்வீங்களா ஐயா? கலைஞர் ஐயா கொஞ்சம் பார்த்து செய்யுங்கைய்யா! சத்தியமா இந்த விஷ்யத்துல சென்னை மானம் சவுத் இந்தியாவுலேயே ரொம்ப கேவலமா இருக்கு! நீங்க வேனா முதற்கட்டமா ஆட்டோ சங்க தலைவர்களுக்கு கடிதம் எழுதுங்களேன்
_________________________________________
புதிய தலைமுறை புத்தகத்தின் அதீத வளர்ச்சிய தாங்க முடியாது தொடங்கப்பட்ட விகடன் எனர்ஜி பக்கங்கள், இப்ப தினறுது! ஏங்க நிகழ்ச்சி தொக்குப்பளர் கோபியெல்லாம் தொடர் எழுதறாரு! கொடுமைங்க! எல்லாம் இண்டர்நெட்டே சரணம்.
அப்புறம் விகடன்ல அய்யோ பாவங்கற தொனில ஏழையாக இருக்கும் மேல்ஜாதிக்காரர்கள் பற்றி எழுதும் போதும் இட ஒதுக்கீடு பற்றி விஷம் கலந்து எழுதுவது, தலித்துகள் போராட்டங்களைப்பற்றி “தப்பித் தவறி நீயெல்லாம் முன்னேறி எங்களுக்கு சம்மா இருக்க கூடாதுங்கற மாதிரி எழுதறதும் தவிர்க்கலாமே!
வீட்டுக்கு சிக்கன் எடுக்கைல எடைப்போட கோழியிலிருந்து கழிவுகள் கழித்த பின் சிக்கன் எடை 20% வரை எடை குறையும். விகடன் அண்டு குமுதத்தில் சினிமா பக்கங்களை கழிச்ச சிக்கன் கழிவு அளவுதான் விஷயமே தேறும் போல்! அன்பு பதிவர்களே, விகடன் வரவேற்பரையில் இடம் பிடிப்பதை பிறந்ததன் பலனாக நினைத்து அலைய வேண்டாம்! அளவுக்கு மீறீய ஊடகங்கள்! உண்மையான ஜர்னலிசம் செய்யமல் ஏஜன்ஸி மற்றும் செக்ரட்ரியேட் மாமாக்கள் மூலமா செய்தி சேகரிக்கற மனப்பாணமை வளர்ந்துவிட்ட அவங்களுக்கு செய்தி நிறைய வேனும்! அதனால வலைபூ நண்பர்களே முயற்சியே பண்ணாதீங்க, அவங்களே உங்க ப்ளாக்க பத்தி எழுதுவாங்க! செய்திப்பஞ்சம் அந்த அளவு தலைவிரிச்சு ஆடுது!
__________________________________________________
_____________________________________________
களவாணிகள் வாழ்க!
ஆக இனிமே பண்ணட்டாப்பு(+2) படிக்கற புள்ளைய பம்பு செட்டு ரூமுக்குள்ள தள்ளிகிட்டு போறது ஹீரொயிசம் இல்லையா?
பிரமாதம்டா ராசா! மஜித் மஜிதி, மக்மல்ப்னு இந்தியாவ விட கொடுமையான நாட்டு இயக்குனர்கள் படத்துக மத்தில இந்திய அல்லது தமிழ்நாடு பிரதிநிதிதுவமா களவாணிய வப்பமா? ஏங்க ஐயா கதை களத்தை கிராமமா வச்சா போதுமா ஒரு காட்சியாவது வாழ்முறைய பிரதிபலிக்க வேண்டாமா?
________________________________________________
இன்னொரு கண்றாவிய கவணிக்கனும்!
கஞ்சா உட்பட பல போதை பொருட்கள் தடையில்லாம கிடைச்ச காலத்துல படம் எடுத்த இயக்குனர்கள் கடுமையான சமூக அக்கறை மற்றும் குடுமப அமைப்ப தொந்திரவு செய்யாத படம் கூடவே தேசபக்தினு படம் எடுத்தாங்க!
இப்ப போதை பொருள் சம்பந்தப்ப்பட்டா கடுமையான நார்கோட்டிக்ஸ் ஆக்ட்ல போட்டு பூட்டிருவாங்க! இப்ப நமாளுக எடுக்கற படத்துல பருத்திவீரன்னு பொறந்த்தலருந்து கடைசிவரைக்கு ஒரு தீயசக்தியாவே வாழ்ந்தவனப்பத்தி ஒரு படம்.
ரெயின்போ காலனின்னு த்த்தாரியா சுத்துனப்பவும் குடும்பத்துக்கு பயனில்ல, திருந்தி வேலைக்கு போனப்பவும் மெண்ட்டலாகை குடும்பத்துக்கு பயனில்லாத ஒருத்தனப்பத்தி ஒரு காவியம் படைச்சிருக்காங்க!
இதுக்கெல்லாம் கூட்டம் அம்முது! ஆக வாழ்கை முறையும் மாறிடுச்சா! இவங்க கணிப்புக்கு கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்ககுமான ஒற்றுமை குளியலறைக்கும் கழிவறைக்கும் இன்னும் கதவு இருக்கு! அப்படித்தானா?
________________________________________________
கடந்த வருடங்கள்ல 10வது மற்றும் +2வில் அதிகமான மார்க்ககளை எடுத்த மாணவ மாண்வைகளை நிறையப்ப பேடிகள் எடுட்த்து போடலாமே!
விஷேச தினங்களுக்கு புகழ் பெற்ற நடிகர்க்ளோட அந்த மாணவர்கள படிப்ப பத்தி மட்டும் பேசலாமே!
______________________________________________________
திருப்பூர் கோயம்புத்தூர் போனேன்!
துணைமுதல்வர் வர்றாருன்னு தார் ரோட்டுல இரண்டு பக்கமும் குழி போட்டு எக்கசக்க ஆர்ச் வச்சிருக்காங்க! பயங்கர ட்ராபிக் ஜாம்! சென்னையா இருந்த எதிர்கட்சி வேலை பார்க்கும், ஊருகள்ல மூச்சு விட முடியாது! பின்னிடுவாங்க!
____________________________________________
பல்லடத்துலருந்து கோவைக்கு அரசு பஸ்ஸுல ஏறினேன். எக்ஸ்ப்ரஸுன்னு சொல்லி 13ரூவா டிக்கட் வாங்கினாங்க! ஆனா எல்லா ஸ்டாப்பிங்கும் நிக்குது! ஒரே ஒரு இளைஞர் குரல் கொடுக்கிறார், நடத்துனர் அவார புறக்கணீக்கிறார். மத்தவங்க யாரும் கண்டுக்கற மாதிரி தெரியல. இந்த விவரம் முழுசா புரியலன்னாலும் நடத்துனர நானும் சில லாஜிக் கேள்வி கேட்டேன்! பிற பயணீகளுக்கு காதுல விழற மாதிரி விழிப்புணர்ட்ச்சி இல்லாத கூட்டம் இது, யாரு வேனா ஏமாத்தலாமுன்னு ஒரு லக்சரும் கொடுத்தேன். துண்டு பிரசுரம் கொடுக்கற பிச்சைக்காரனுக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ் கூட இல்லை!
__________________________________
பூமலூருல எங்க மச்சான் வீட்டுக்கு போனேன் சுயம்புவா உருவான பாடகர் மற்றும் பாடலாசிரியர். பின்னி பிசிறெடுத்தார் ஹேண்டிகேம்ல புடிச்சாந்துருக்கேன், விரைவில் யுட்யுபில் ரிலிஸ்! முக்கியமா அவரு தம்பி மகள் 10வது படிக்கும் பிரியங்கா பிரமாதமா பாடினாள். சூப்பர் சிங்கர்ல கல்ந்துகிட்டு பாதில 10வது பரிட்சை முக்கியம்னு போட்டிலருந்து விலகிட்டாள். அந்தம்மா பாட்டும் யுட்யுபில் உலகம் ரசிக்கட்டுமாக!
_______________________________________
என் கம்ப்யூட்டர் அறிவே, சொந்தமா பைக் ஓட்டி பழகுன அளவுதான் இருக்கும்! ஆனாலும் என்னையும் நம்பி புதுசா லேப்டாப் வாங்கின எங்கண்ணன் 2 நாள் பாடம் கத்துகினாரு! 55ஆயிரத்துக்கு டெல் ஸ்டுடியோ வாங்கியிருக்கார், வித்தவன் ஏதோ ஊரு பேரு தெரியாத கார்ட்லெஸ் மௌஸ் கொடுத்து அல்வா கிண்டியிருக்கான்! கிளப்பிவிட்டுட்டு வந்திருக்கேன்!
___________________________________________
நீண்ட நாள் பழைய நண்பர்களை பார்த்தேன், எவ்வள்வோ மாறிட்டாங்க! நான் மாறலங்கறத எப்படியோ மறைச்சு சென்னைக்கு தப்பிச்சு வந்துட்டேன்!
____________________________________________________
எங்க இன்னொரு அக்கா கலைவாணி. +2 படிக்கிற பொண்ணு, அநியாயத்துக்கு நல்ல மார்க் எடுக்கறா! எப்படியாவது எங்க குடுமப வட்டத்துலர்ந்து இன்னொரு டாக்டர் வரனும்னு வெறியா இருக்கேன். புள்ளைய பயமுறுத்தாம அட்வைஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். யுகேஜி படிக்கற பையன், புக்க கிழிக்கறத வழக்கமா வச்சிருந்தாலும் எல்லா பாடத்துலயும் 100க்கு 100 மார்க்! அக்கா கலப்பு திருமண்ம் ஒரு காரணமா இருக்குமோ?
_______________________________________________
கோவையில பதிவர், பஸ் த்லைவி மயில் த்லைமையில சஞ்சய் மற்றும் செல்வேந்திரன சந்திச்சேன். சஞ்சய் எதுக்கும் அசர மாதிரி ஆளேயில்ல!தெளிவா அடிச்சு விளையாடறார், ஒன்னும் பேசமுடியாம சைன்யத்தை சுருட்டி பாக்கட்டுல போட்டு எடுத்துட்டு வந்துட்டேன்.
செல்வேந்திரன சாத்தான்குளத்துலருந்து அவங்கப்பா “மகனே, கோவையின் ஊடகத்துறைய எப்படியாவது காப்பாத்துனு “ சொல்லி அனுப்பியிருப்பார் போல! வாலியை கொல்லும் ராமனாக உருவெடுத்து சக்கரமா சுத்தற வழில அப்படியே எனக்கு ஒரு ஆட்டொகிராப் இடைவெளியை பகிர்ந்துகொண்டார்.
விஜிராம் என்கிற மயிலு எங்க ஊரு பொண்ணு, சொல்ல ஒன்றுமில்ல! மாப்பிள்ள ராம்கோபால் உன்க்கு ஒரு வரம் தாயே, ரெம்ப லொல்லு பண்ணாதீங்கன்னு” நான் சொன்ன கருத்துக்கு “ஒரு த்டவ பார்த்துட்டு கருத்து சொல்லாதீங்கன்னு பதில்கருத்து! அதனால நானும் ராம்கோபாலும் அடுத்த முறை பாலகாட்டுல சந்திக்கறதா முடிவெடுத்துருக்கோம்!
விஜி-ராம் வாரிசுகள் பப்பு வர்ஷா வழக்கம் போல் பல ஆச்சர்யங்களை அள்ளிவீசிக்கொண்டேயிருந்தார்கள்! கொஞ்சுவதரற்குத்தான் நேரமில்லை. விஜி & ராமிடம் பல பாசமலர் டைலாக்குகளை போட்டு அடுத்த முறை பல்லடத்துக்கு எங்க ஊட்டுக்கு வர்றேன்னு அவங்க வாக்கு கொடுக்கற அளவு பேசிட்டு வந்திருக்கேன். பஃனல் பஞ்ச் டைலாக்குல விஜி “அதெல்லாம் ராம் நல்லா வாக்கு கொடுப்பார் “ என்று என் கொஞ்ச ந,பிக்கையையும் உடைத்து ஆட்டோ எற்றி அனுப்பினார்.
_______________________________________________________________________
பதி பருப்வங்கலீள் எங்கள் ஜமா நின்று பேசிய இடங்களை நெடுஞ்சாலை கையகப்படுத்தியிருக்கிறது.இனி நின்னா சங்குதான்.. தவிர நண்பர்கள் பலரும் பலவிதமான கார்களை வாங்கிவிட்டார்கள். பஸ்ஸில் ரயிலில் போகிறேன். திரைத்துறை என்கிற ஹோதாவில் வண்டி ஓடுகிறது.
முதல் படம் கதை ரெடி.
அங்காடித்தெரு என்கிற பெயரில் சிக்னலில் சவலை பிள்ளையைக் காட்டி வசந்த பாலன் பிச்சை எடுத்த கதையின் இருபக்க பரிமாணத்தையும் வெளிப்படுத்தும், நுற்றுக்கு நூறு கமர்ஷியல் படம். துணிஞ்சு “ஏய் எங்க தமிழ் பபாட்டையும், வாழ்முறையையும் படம்டா!” என்று மார்தட்டி கொள்ளலாம்!
அப்படி பெருமையை தட்டிச் செல்லும் தயாரிப்ப்பாளர் இர்ண்டு பேரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.இந்த வருஷ் கடசிக்குள்ள கலக்குவோம்!
_________________________________________
கரண்டு பில்லு ஆப்பு, பெட்ரோல்ல் விலைல ஆப்பு, அதனால விலை ஏறிப்போன மற்ற எல்லாமே!
____________________________________________________
அது சரி எனக்கோரு டவுட்......
ஏன் டாஸ்மார்க் வாசல்லயே டிரிங் அண்ட் டிரைவ் புடிக்க கூடது?
அடிதட்டு மக்களூக்கு மிகவும் சம்பந்தமான ஆட்டோ கட்டணத்த சரி பண்ணலாமே! தமிழகம் அதுல முன்னோடி இதுல முன்னோட்டின்னு மார்தட்டிக்கறாங்க! ஆட்டொ வாடகை முறைப்படுத்தப்ப்டவில்லை! செய்வீங்களா ஐயா?
_________________________________________
புதிய தலைமுறை புத்தகத்தின் அதீத வளர்ச்சிய தாங்க முடியாத விகடன் எனர்ஜி பக்கங்கள், தினறுது! ஏங்க நிகழ்ச்சி தொக்குப்பளர் கோபியெல்லாம் தொடர் எழுதறாரு! கொடுமைங்க! எல்லாம் இண்டர்நெட்டே சரணம். அப்புறம் விகடன்ல அய்யோ பாவங்கற தொனில ஏழையாக இருக்கும் மேல்ஜாதிக்காரர்கள் பற்றி விஷ்ம் கலந்து எழுதுவது, தலித்துகள் போராட்டங்களைப்பற்றி “தப்பிதவறீ நீயெல்லாம் முன்னேறி எங்களுக்கு சம்மா இருக்க கூடாதுன்னு எழுதறத தர்க்கலாமே!
பிரமாதம்டா ராசா! மஜித் மஜிதி, மக்மல்ப்னு இந்தியாவ விட கொடுமையான நாட்டு இயக்குனர்கள் படத்துக மத்தில இந்திய அல்லது தமிழ்நாடு பிரதிநிதிதுவமா களவாணிய வப்பமா? ஏங்க ஐயா கதை களத்தை கிராமமா வச்சா போதுமா ஒரு காட்சியாவது வாழ்முறைய பிரதிபலிக்க வேண்டாமா?
________________________________________________
இன்னொரு கண்றாவிய கவணிக்கனும்!
கஞ்சா உட்பட பல போதை பொருட்கள் தடையில்லாம கிடைச்ச காலத்துல படம் எடுத்த இயக்குனர்கள் கடுமையான சமூக அக்கறை மற்றும் குடுமப அமைப்ப தொந்திரவு செய்யாத படம் கூடவே தேசபக்தினு படம் எடுத்தாங்க!
இப்ப போதை பொருள் சம்பந்தப்ப்பட்டா கடுமையான நார்கோட்டிக்ஸ் ஆக்ட்ல போட்டு பூட்டிருவாங்க! இப்ப நமாளுக எடுக்கற படத்துல பருத்திவீரன்னு பொறந்த்தலருந்து கடைசிவரைக்கு ஒரு தீயசக்தியாவே வாழ்ந்தவனப்பத்தி ஒரு படம்.
ரெயின்போ காலனின்னு த்த்தாரியா சுத்துனப்பவும் குடும்பத்துக்கு பயனில்ல, திருந்தி வேலைக்கு போனப்பவும் மெண்ட்டலாகை குடும்பத்துக்கு பயனில்லாத ஒருத்தனப்பத்தி ஒரு காவியம் படைச்சிருக்காங்க!
இதுக்கெல்லாம் கூட்டம் அம்முது! ஆக வாழ்கை முறையும் மாறிடுச்சா! இவங்க கணிப்புக்கு கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்ககுமான ஒற்றுமை குளியலறைக்கும் கழிவறைக்கும் இன்னும் கதவு இருக்கு! அப்படித்தானா?
________________________________________________
கடந்த வருடங்கள்ல 10வது மற்றும் +2வில் அதிகமான மார்க்ககளை எடுத்த மாணவ மாண்வைகளை நிறையப்ப பேடிகள் எடுட்த்து போடலாமே!
விஷேச தினங்களுக்கு புகழ் பெற்ற நடிகர்க்ளோட அந்த மாணவர்கள படிப்ப பத்தி மட்டும் பேசலாமே!
______________________________________________________
திருப்பூர் கோயம்புத்தூர் போனேன்!
துணைமுதல்வர் வர்றாருன்னு தார் ரோட்டுல இரண்டு பக்கமும் குழி போட்டு எக்கசக்க ஆர்ச் வச்சிருக்காங்க! பயங்கர ட்ராபிக் ஜாம்! சென்னையா இருந்த எதிர்கட்சி வேலை பார்க்கும், ஊருகள்ல மூச்சு விட முடியாது! பின்னிடுவாங்க!
____________________________________________
பல்லடத்துலருந்து கோவைக்கு அரசு பஸ்ஸுல ஏறினேன். எக்ஸ்ப்ரஸுன்னு சொல்லி 13ரூவா டிக்கட் வாங்கினாங்க! ஆனா எல்லா ஸ்டாப்பிங்கும் நிக்குது! ஒரே ஒரு இளைஞர் குரல் கொடுக்கிறார், நடத்துனர் அவார புறக்கணீக்கிறார். மத்தவங்க யாரும் கண்டுக்கற மாதிரி தெரியல. இந்த விவரம் முழுசா புரியலன்னாலும் நடத்துனர நானும் சில லாஜிக் கேள்வி கேட்டேன்! பிற பயணீகளுக்கு காதுல விழற மாதிரி விழிப்புணர்ட்ச்சி இல்லாத கூட்டம் இது, யாரு வேனா ஏமாத்தலாமுன்னு ஒரு லக்சரும் கொடுத்தேன். துண்டு பிரசுரம் கொடுக்கற பிச்சைக்காரனுக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ் கூட இல்லை!
__________________________________
பூமலூருல எங்க மச்சான் வீட்டுக்கு போனேன் சுயம்புவா உருவான பாடகர் மற்றும் பாடலாசிரியர். பின்னி பிசிறெடுத்தார் ஹேண்டிகேம்ல புடிச்சாந்துருக்கேன், விரைவில் யுட்யுபில் ரிலிஸ்! முக்கியமா அவரு தம்பி மகள் 10வது படிக்கும் பிரியங்கா பிரமாதமா பாடினாள். சூப்பர் சிங்கர்ல கல்ந்துகிட்டு பாதில 10வது பரிட்சை முக்கியம்னு போட்டிலருந்து விலகிட்டாள். அந்தம்மா பாட்டும் யுட்யுபில் உலகம் ரசிக்கட்டுமாக!
_______________________________________
என் கம்ப்யூட்டர் அறிவே, சொந்தமா பைக் ஓட்டி பழகுன அளவுதான் இருக்கும்! ஆனாலும் என்னையும் நம்பி புதுசா லேப்டாப் வாங்கின எங்கண்ணன் 2 நாள் பாடம் கத்துகினாரு! 55ஆயிரத்துக்கு டெல் ஸ்டுடியோ வாங்கியிருக்கார், வித்தவன் ஏதோ ஊரு பேரு தெரியாத கார்ட்லெஸ் மௌஸ் கொடுத்து அல்வா கிண்டியிருக்கான்! கிளப்பிவிட்டுட்டு வந்திருக்கேன்!
___________________________________________
நீண்ட நாள் பழைய நண்பர்களை பார்த்தேன், எவ்வள்வோ மாறிட்டாங்க! நான் மாறலங்கறத எப்படியோ மறைச்சு சென்னைக்கு தப்பிச்சு வந்துட்டேன்!
____________________________________________________
எங்க இன்னொரு அக்கா கலைவாணி. +2 படிக்கிற பொண்ணு, அநியாயத்துக்கு நல்ல மார்க் எடுக்கறா! எப்படியாவது எங்க குடுமப வட்டத்துலர்ந்து இன்னொரு டாக்டர் வரனும்னு வெறியா இருக்கேன். புள்ளைய பயமுறுத்தாம அட்வைஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். யுகேஜி படிக்கற பையன், புக்க கிழிக்கறத வழக்கமா வச்சிருந்தாலும் எல்லா பாடத்துலயும் 100க்கு 100 மார்க்! அக்கா கலப்பு திருமண்ம் ஒரு காரணமா இருக்குமோ?
_______________________________________________
கோவையில பதிவர், பஸ் த்லைவி மயில் த்லைமையில சஞ்சய் மற்றும் செல்வேந்திரன சந்திச்சேன். சஞ்சய் எதுக்கும் அசர மாதிரி ஆளேயில்ல!தெளிவா அடிச்சு விளையாடறார், ஒன்னும் பேசமுடியாம சைன்யத்தை சுருட்டி பாக்கட்டுல போட்டு எடுத்துட்டு வந்துட்டேன்.
செல்வேந்திரன சாத்தான்குளத்துலருந்து அவங்கப்பா “மகனே, கோவையின் ஊடகத்துறைய எப்படியாவது காப்பாத்துனு “ சொல்லி அனுப்பியிருப்பார் போல! வாலியை கொல்லும் ராமனாக உருவெடுத்து சக்கரமா சுத்தற வழில அப்படியே எனக்கு ஒரு ஆட்டொகிராப் இடைவெளியை பகிர்ந்துகொண்டார்.
விஜிராம் என்கிற மயிலு எங்க ஊரு பொண்ணு, சொல்ல ஒன்றுமில்ல! மாப்பிள்ள ராம்கோபால் உன்க்கு ஒரு வரம் தாயே, ரெம்ப லொல்லு பண்ணாதீங்கன்னு” நான் சொன்ன கருத்துக்கு “ஒரு த்டவ பார்த்துட்டு கருத்து சொல்லாதீங்கன்னு பதில்கருத்து! அதனால நானும் ராம்கோபாலும் அடுத்த முறை பாலகாட்டுல சந்திக்கறதா முடிவெடுத்துருக்கோம்!
விஜி-ராம் வாரிசுகள் பப்பு வர்ஷா வழக்கம் போல் பல ஆச்சர்யங்களை அள்ளிவீசிக்கொண்டேயிருந்தார்கள்! கொஞ்சுவதரற்குத்தான் நேரமில்லை. விஜி & ராமிடம் பல பாசமலர் டைலாக்குகளை போட்டு அடுத்த முறை பல்லடத்துக்கு எங்க ஊட்டுக்கு வர்றேன்னு அவங்க வாக்கு கொடுக்கற அளவு பேசிட்டு வந்திருக்கேன். பஃனல் பஞ்ச் டைலாக்குல விஜி “அதெல்லாம் ராம் நல்லா வாக்கு கொடுப்பார் “ என்று என் கொஞ்ச ந,பிக்கையையும் உடைத்து ஆட்டோ எற்றி அனுப்பினார்.
_______________________________________________________________________
பதி பருப்வங்கலீள் எங்கள் ஜமா நின்று பேசிய இடங்களை நெடுஞ்சாலை கையகப்படுத்தியிருக்கிறது.இனி நின்னா சங்குதான்.. தவிர நண்பர்கள் பலரும் பலவிதமான கார்களை வாங்கிவிட்டார்கள். பஸ்ஸில் ரயிலில் போகிறேன். திரைத்துறை என்கிற ஹோதாவில் வண்டி ஓடுகிறது.
முதல் படம் கதை ரெடி.
அங்காடித்தெரு என்கிற பெயரில் சிக்னலில் சவலை பிள்ளையைக் காட்டி வசந்த பாலன் பிச்சை எடுத்த கதையின் இருபக்க பரிமாணத்தையும் வெளிப்படுத்தும், நுற்றுக்கு நூறு கமர்ஷியல் படம். துணிஞ்சு “ஏய் எங்க தமிழ் பபாட்டையும், வாழ்முறையையும் படம்டா!” என்று மார்தட்டி கொள்ளலாம்!
அப்படி பெருமையை தட்டிச் செல்லும் தயாரிப்ப்பாளர் இர்ண்டு பேரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.இந்த வருஷ் கடசிக்குள்ள கலக்குவோம்!
_________________________________________
கரண்டு பில்லு ஆப்பு, பெட்ரோல்ல் விலைல ஆப்பு, அதனால விலை ஏறிப்போன மற்ற எல்லாமே!
____________________________________________________
அது சரி எனக்கோரு டவுட்......
ஏன் டாஸ்மார்க் வாசல்லயே டிரிங் அண்ட் டிரைவ் புடிக்க கூடது?
அடிதட்டு மக்களூக்கு மிகவும் சம்பந்தமான ஆட்டோ கட்டணத்த சரி பண்ணலாமே! தமிழகம் அதுல முன்னோடி இதுல முன்னோட்டின்னு மார்தட்டிக்கறாங்க! ஆட்டொ வாடகை முறைப்படுத்தப்ப்டவில்லை! செய்வீங்களா ஐயா?
_________________________________________
புதிய தலைமுறை புத்தகத்தின் அதீத வளர்ச்சிய தாங்க முடியாத விகடன் எனர்ஜி பக்கங்கள், தினறுது! ஏங்க நிகழ்ச்சி தொக்குப்பளர் கோபியெல்லாம் தொடர் எழுதறாரு! கொடுமைங்க! எல்லாம் இண்டர்நெட்டே சரணம். அப்புறம் விகடன்ல அய்யோ பாவங்கற தொனில ஏழையாக இருக்கும் மேல்ஜாதிக்காரர்கள் பற்றி விஷ்ம் கலந்து எழுதுவது, தலித்துகள் போராட்டங்களைப்பற்றி “தப்பிதவறீ நீயெல்லாம் முன்னேறி எங்களுக்கு சம்மா இருக்க கூடாதுன்னு எழுதறத தர்க்கலாமே!
Subscribe to:
Posts (Atom)